தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில்
முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு நாளை ஒட்டி பிப்.3-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “காஞ்சி தந்த
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய வென்ற நிலையில், ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,
சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் தெர்டர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
தமிழீழ விடுதலைப் புலிகள் Liberation Tigers of Tamil Eelam தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்பான வேண்டுகோள்.! வணக்கம்! அன்புக்கும் பெரு மதிப்புக்குரிய தமிழீழ மக்களே,
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி “புத்தொழில் களம்” என்ற புதிய திட்டத்தை தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்காக அறிவித்துள்ளார். “புத்தொழில் களம்” மூலம், இளைஞர்களின் புதிய மற்றும் நவீனமான யோசனைகளை சமர்ப்பித்து, சமூக மாற்றத்திற்கு
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், அதிமுக எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் பொன்னம்பலம் (60) மணிமங்கலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர் மீது,
புதுக்கோட்டை வெங்கலுரைச் சேர்ந்த மரியம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “சுற்றுச்சூழல் ஆர்வலரான எனது கணவர் ஜகபர் அலி கடந்த 17ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடந்த
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த ஆன்மிக நிகழ்ச்சியில்
சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள், மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும்