தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

May 2, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

May 2, 2026

தமிழ் செய்தி இணையதளம்

Article & News

Category: இந்தியா

இந்தியா
அயோத்தி – வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீடு இடிந்து தரைமட்டமானது. மேலும் இந்த வெடி விபத்தில்

அரசியல்
கரூர் சம்பவம் : சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்

இந்தியா
சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: சென்னையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்திய மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை

இந்தியா
“வான்வெளியின் பாதுகாவலர்கள்” – இந்திய விமானப்படை தினத்தில் வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: 93-வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் வான் எல்லைப் பகுதியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிற இந்திய

இந்தியா
ஜனவரி மாதத்திற்குள் பார்கவுன்சில் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

வழக்கறிஞர்கள் சட்டம், 1961 இன் கீழ் நாடுமுழுவது பார் கவுன்சில் இது நிறுவப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் பதிவை ஒழுங்குபடுத்துதல், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வரையறுத்தல், சட்டக் கல்வியின் தரத்தை உயர்த்துதல் ஆகியவை பார் கவுன்சிலின்

இந்தியா
கொல்கத்தா கனமழை பாதிப்பு – இயல்புநிலையை மீட்டெடுக்க ராகுல் வலியுறுத்தல்..!

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில்  கனமழை பெய்து வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் 251 மி.மீட்டர் கொட்டித்தீர்த்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை அளவாகும். இதனால்  நகரின் பல்வேறு

இந்தியா
கனமழையால் மிதக்கும் கொல்கத்தா – 10 பேர் உயிரிழப்பு!

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழையால் இதுவரை 10 பேர்

இந்தியா
”தேர்தல்களில் வாக்குகள் திருடப்படும் வரை, வேலையின்மை, ஊழல் அதிகரிப்பு தொடரும்” – ராகுல்காந்தி

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆட்சிக்கு வரும் எந்தவொரு அரசாங்கத்திற்கும்  ​​அதன் முதல் கடமையாக இருப்பது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாய்ப்புகளை வழங்குவதாகும். ஆனால் பாஜக

இந்தியா
நடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது!

மத்திய அரசு அழைப்பு விடுத்த நிலையில் நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டமானது பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி

இந்தியா
12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசிக்கின்றனர். ஆந்திராவில் கோடை விடுமுறை நீடிப்பதால் நேற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. அதன்படி நேற்று 84,418 பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Scroll to Top