தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

August 6, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

August 6, 2026

தமிழ் செய்தி இணையதளம்

Article & News

Category: இந்தியா

இந்தியா
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வழக்கு!

சி.பி.எஸ்.இ வாரியம் அண்மையில் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி, வரும் ஜூலை 1 முதல் தொடங்கவுள்ள புதிய கல்வி அமர்வில், 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்களது பாடத்திட்டத்தில் கட்டாயமாக மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும்

இந்தியா
மாநிலங்களவை இடைத்தேர்தல் ; ஜூன் 18-ல் வாக்குப்பதிவு…!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இந்த சூழலில் அவர் தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து சி.வி. சண்முகம் தனது

இந்தியா
மிட்டாய்களை விநியோகிக்கும் பிரதமர் – ராகுல் விமர்சனம்…!

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் இந்திய பிரதமர் மோடி தனக்கு மெலடி மிட்டாய் பாக்கெட்டை பரிசளித்ததாகவும் அதற்கு தான் நன்றி கூறியதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்தியா
நீட் மறுதேர்வு ; முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை

வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வெழுதிவிட்டு காத்திருந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கை

இந்தியா
அயோத்தி – வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீடு இடிந்து தரைமட்டமானது. மேலும் இந்த வெடி விபத்தில்

அரசியல்
கரூர் சம்பவம் : சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..!

கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்

இந்தியா
சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: சென்னையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்திய மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சென்னை

இந்தியா
“வான்வெளியின் பாதுகாவலர்கள்” – இந்திய விமானப்படை தினத்தில் வீரர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: 93-வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவின் வான் எல்லைப் பகுதியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிற இந்திய

இந்தியா
ஜனவரி மாதத்திற்குள் பார்கவுன்சில் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

வழக்கறிஞர்கள் சட்டம், 1961 இன் கீழ் நாடுமுழுவது பார் கவுன்சில் இது நிறுவப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் பதிவை ஒழுங்குபடுத்துதல், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வரையறுத்தல், சட்டக் கல்வியின் தரத்தை உயர்த்துதல் ஆகியவை பார் கவுன்சிலின்

இந்தியா
கொல்கத்தா கனமழை பாதிப்பு – இயல்புநிலையை மீட்டெடுக்க ராகுல் வலியுறுத்தல்..!

மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில்  கனமழை பெய்து வருகிறது.  கடந்த 24 மணிநேரத்தில் 251 மி.மீட்டர் கொட்டித்தீர்த்தது. இது கடந்த 40 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச மழை அளவாகும். இதனால்  நகரின் பல்வேறு

Scroll to Top