தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 22, 2025

தமிழ் செய்தி இணையதளம்

Article & News

Month: February 2025

இந்தியா
இன்ஸ்டாகிராம் சென்சிடிவ் கன்டென்ட் பிரச்சனை – பயனர்களுக்கு அதிர்ச்சி!

  இன்று முழுவதும் இன்ஸ்டாகிராம் செயலியில், நாடு முழுவதும் பயனர்கள் அதிக அளவில்instagra சென்சிடிவ் மற்றும் கிராபிக் உள்ளடக்கங்களை காண்கிறார்கள். தங்கள் செயலியை திறந்தவுடன், ஒருவர் ஒருவரை தாக்கும் வீடியோக்கள், நிர்வாண காட்சிகள், துப்பாக்கி

சினிமா
தமிழ் புத்தாண்டில் ஜனநாயகன் படத்தின் அப்டேட் !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல்

இந்தியா
இந்திய ரயில்வே அமைச்சருடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

ரயில்வே துறை  தமிழ்நாடு  மீது சிறப்புக் கவனம் செலுத்தி வருவது மிகுந்த திருப்தி அளிக்கிறது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி  தெரிவித்துள்ளார். இது

தமிழகம்
கருப்பு பெயின்ட் டப்பாவுடன் இங்கேயும் போங்க” – அண்ணாமலை விமர்சனம்!

கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும் கும்பல், அப்படியே அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் வருமான வரி அலுவலகத்திற்கும் செல்லுமாறு  பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர்

சிறப்பு கட்டுரைகள்
கவிஞர் தமிழ் ஒளி 1960இல் எழுதிய கவிதையை மீண்டும் நினைவூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்!

இந்தி எதிர்ப்பு போர் சிந்திய இரத்தம் உலரவில்லை எங்கள் செந்தமிழ் வாழ்வு மலரவில்லை! இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்! கூர் ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்! தொளைபட்ட புண்கள் மறையவில்லை – எங்கள் சுதந்திர எண்ணம் நிறையவில்லை!

சிறப்பு கட்டுரைகள்
பெண்ணுரிமை காத்த தந்தை பெரியார் !

பெண்ணுரிமை காத்த தந்தை பெரியார் – ம.அறிவுச்சுடர் பெண்களுக்காக பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அனைத்து உயிரினங்களுக்கும் ஐந்தறிவு என்று ஒன்று உள்ளது. ஆறாவது அறிவு என்பது உண்டு. அதுவே

அரசியல்
நாவடக்கம் அற்றவராக அண்ணாமலை அம்பலப்படுகிறார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

முதலமைச்ச மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் குறித்து சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

தமிழகம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை நேற்று (பிப்.19) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக

தமிழகம்
திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை…

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அய்யா

அரசியல்
அண்ணா சாலையில் எந்த இடம் என்று குறிப்பிட்டு சொன்னால் தனியாக வருகிறேன் – அண்ணாமலை சவால்!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கும் விழா சென்னையில் இன்று (பிப்.20) நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த

Scroll to Top