தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 22, 2025

தமிழ் செய்தி இணையதளம்

Article & News

Month: June 2025

அரசியல்
ஆன்மிக மாநாட்டில், இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என வெளிப்படையாக விதிகளை மீறி அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

  மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் ஆன்மிக மாநாட்டில், இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என வெளிப்படையாக விதிகளை மீறி அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று முருக

தமிழகம்
போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 1000 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை..!!

கன்னியாகுமரி: போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 1000 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்தச்

பட்டுக்கோட்டை அழகிரிசாமி
சிறப்பு கட்டுரைகள்
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி வாழ்க

சுயமரியாதைச் சுடராக! ஆற்றல் கொண்ட மறவனாக! மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஒழித்த சிங்கமாக! அடிமைப்பட்டிருந்த மக்களை தனது திறமையால் தட்டி எழுப்பிய புரட்சிவாதியாக! மேடையில் பேச்சுக்கே பிறந்த சிங்கமாக பாயும்புலியாக கொண்ட பேச்சாளராக! எதிர்க்கட்சியினர்

சிறப்பு கட்டுரைகள்
நீங்கா நினைவில் சுரதா

சித்திர அழகன்! சிந்தனை சிற்பி! சரித்திர கேள்விக்காரன்! வாழ்க்கையை அனுபவத்தோடு வாழ்ந்தவர்! தன் வாழ்வை எவ்வித வாட்டம் இன்றி வாழ்ந்தவர்! படைப்புகளால் பல கீர்த்திகள் பெற்று வாழ்ந்தவர்! எத்தனை இன்னல்கள் வந்தாலும் மன திண்மை

தமிழகம்
முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரி சொத்துகளை முடக்க முடிவு!

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு செய்தது. கடத்தல் சம்பவத்தில் முக்கிய நபராக கூறப்படும் முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை

தமிழகம்
திருச்சி சாலை விபத்தில் உயிரிழந்த கோட்டாட்சியர் குடும்பத்துக்கு ரூ.15லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  சென்னை: திருச்சி அருகே சாலை விபத்தில் விபத்தில் உயிரிழந்த முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை

விளையாட்டு
முதல் கோப்பை வென்றது பெங்களூரு அணி கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது

பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது பெங்களூரு அணி. கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது. நேற்றைய பைனலில் தோற்ற பஞ்சாப் அணி, இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.

இந்தியா
12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசிக்கின்றனர். ஆந்திராவில் கோடை விடுமுறை நீடிப்பதால் நேற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்திருந்தது. அதன்படி நேற்று 84,418 பேர் சுவாமி தரிசனம் செய்தனர்.

விளையாட்டு
ஆர்சிபி-பஞ்சாப் முதன்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றுவது யார்?

அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று இரவு நடைபெறும் 18-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளில் கோப்பையை கைப்பற்றுவது யார் என்ற

தமிழகம்
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்காலத் தடை

  யில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எலியார்பத்தி சுங்கச் சாவடி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை

Scroll to Top