அகிலம் முழுவதும் ஆள நினைத்தவர்;33வயதிலேயே உலகின் முக்கால் பகுதி ஆண்டவர்; ஆசியாவை தன்கட்டமைப்பில் வைப்பது தான் ஒரே குறிக்கோள்; சாதாரண வெற்றியை பெரிதாக கருதமாட்டார்; அவருடைய இலக்கு பெரிது; பொறுமையுடன் போகின்ற பாதையை கையாண்டு
சுழல் காற்று வீச தொடங்கின; கடல்களின் சீற்றம் குறையவில்லை; அலைகள் ஓயவில்லை; அன்னை மேரி என்ற லண்டன் கப்பல், பிரான்சு கப்பல் இரண்டும் மோதிக்கொண்டன ஆறு பேர் உயிர் தப்பினர். அதில் ஒருவர் தான்
மணி 7:25 புரட்சியின் ஓசை லட்சிய குரலின் ஓசை மக்கள் செல்வாக்கு கொண்டவரின் ஓசை இளம் வயதில் நாட்டுக்காக உயிர் நீத்தவரின் ஓசை ஓர் போராளியின் ஓசை விடுதலையின் கர்ஜனை கொண்ட ஓசை
இப்புவியில் வரலாற்றை எழுதியவர்கள் பல பேர் இருக்கலாம். ஆனால் வரலாற்றை படைத்தவர்கள் சில பேர் மட்டுமே. வெற்றி கனி பறிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல; உழைப்பு, கடின முயற்சி தேவை ஆகும். ஒரு
கலைஞர் தமிழ் மண்ணை சுவாசித்தவர். தமிழ் மக்கள் மீது பாசத்தை கொட்டியவர். தமிழ் மக்களிடம் தமிழ் உணர்வை ஊட்டியவர். தமிழ் மக்களிடம் தமிழ் இலக்கியத்தை கொடுத்தவர். தமிழை செம்மொழி ஆக்கியவர்.பிற மொழி கலவாது இந்தி