முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சர்களின் இலாகாக்களைவிட அவர்களின் சமூக வலைதள செயல்பாடுகள்தான் அதிக கவனம் ஈர்த்துள்ளன. அமைச்சர்கள் கீர்த்தனா, பிரபு, பர்வேஸ், ரமேஷ், பார்த்திபன் ஆகியோர் முதல் நிதி
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல
சி.பி.எஸ்.இ வாரியம் அண்மையில் வெளியிட்ட புதிய வழிகாட்டுதலின்படி, வரும் ஜூலை 1 முதல் தொடங்கவுள்ள புதிய கல்வி அமர்வில், 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்களது பாடத்திட்டத்தில் கட்டாயமாக மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும்
கோவை சிறுமி கொலை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மாயமானதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இரவு
தமிழ்நாடு முதலமைச்சர் 11.05.2026 அன்று கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதின் அடிப்படையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை
குழந்தைகளுக்கு எதிராக அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, தொண்டைமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி கலைச்செல்வி. இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள். இவர்களது 19 வயதான மகள் சீதாலட்சுமி. இவர் திருச்சி அரசு மருத்துவமனை விடுதியில்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.