29.04.1945 இத்தாலி மஞ்சள் நிற வாகனம். 18 சடலங்கள் பெரும் வண்டியிலிருந்து வீசப்பட்டன. கோர தாக்குதல்; சிதைந்த முகம்; அந்த உடல் இறைச்சி கட்டி தொங்குவதை போல் காட்சி; இறந்து போன அந்த உடலை
ஏழ்மை குடும்பம் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை; 1879 செப்டம்பர் 17 வெங்கட்டர் – சின்னத் தாயி அவர்களுக்கு ஒரு மகனாக பிறந்தவர் அவர் தாம் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; பகுத்தறிவின் பகலவனாக மக்களுக்கு
அரசன் நாட்டை ஆள்பவன்; மக்கள் மனதை வென்றவன்; புத்தி கூர்மை கொண்டவன்; நாட்டின் துயரங்களை நீக்குபவன்; எப்பேற்பட்ட அரசனாக இருந்தாலும் தனது பேச்சாற்றலால்,கவி ஆற்றலால்,சொல் ஆற்றலால்,எழுத்து ஆற்றலால், மொழி ஆற்றலால்,கல்வி அறிவின் மூலம் வென்று
அகிலம் முழுவதும் ஆள நினைத்தவர்;33வயதிலேயே உலகின் முக்கால் பகுதி ஆண்டவர்; ஆசியாவை தன்கட்டமைப்பில் வைப்பது தான் ஒரே குறிக்கோள்; சாதாரண வெற்றியை பெரிதாக கருதமாட்டார்; அவருடைய இலக்கு பெரிது; பொறுமையுடன் போகின்ற பாதையை கையாண்டு
சுழல் காற்று வீச தொடங்கின; கடல்களின் சீற்றம் குறையவில்லை; அலைகள் ஓயவில்லை; அன்னை மேரி என்ற லண்டன் கப்பல், பிரான்சு கப்பல் இரண்டும் மோதிக்கொண்டன ஆறு பேர் உயிர் தப்பினர். அதில் ஒருவர் தான்
மணி 7:25 புரட்சியின் ஓசை லட்சிய குரலின் ஓசை மக்கள் செல்வாக்கு கொண்டவரின் ஓசை இளம் வயதில் நாட்டுக்காக உயிர் நீத்தவரின் ஓசை ஓர் போராளியின் ஓசை விடுதலையின் கர்ஜனை கொண்ட ஓசை
இப்புவியில் வரலாற்றை எழுதியவர்கள் பல பேர் இருக்கலாம். ஆனால் வரலாற்றை படைத்தவர்கள் சில பேர் மட்டுமே. வெற்றி கனி பறிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல; உழைப்பு, கடின முயற்சி தேவை ஆகும். ஒரு
கலைஞர் தமிழ் மண்ணை சுவாசித்தவர். தமிழ் மக்கள் மீது பாசத்தை கொட்டியவர். தமிழ் மக்களிடம் தமிழ் உணர்வை ஊட்டியவர். தமிழ் மக்களிடம் தமிழ் இலக்கியத்தை கொடுத்தவர். தமிழை செம்மொழி ஆக்கியவர்.பிற மொழி கலவாது இந்தி
நட்பிற்கு இலக்கணம் நட்பிற்கு உதாரணம் நட்பிற்கு பெருமை சேர்ப்பவர் நட்பிற்கு இலக்கியமாக ஊட்டியவர் நட்பை போற்றுபவர் நட்பை சிந்திக்க செய்தவர் நட்பின் ஆறு போல்பாசம். மேற்கூறிய அனைத்து எழுத்துக்களும் துரியோதனன் கர்ணன் ஆகியோரேசாரும். துரியோதனன்
சுயமரியாதைச் சுடராக! ஆற்றல் கொண்ட மறவனாக! மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஒழித்த சிங்கமாக! அடிமைப்பட்டிருந்த மக்களை தனது திறமையால் தட்டி எழுப்பிய புரட்சிவாதியாக! மேடையில் பேச்சுக்கே பிறந்த சிங்கமாக பாயும்புலியாக கொண்ட பேச்சாளராக! எதிர்க்கட்சியினர்