நட்பிற்கு இலக்கணம் நட்பிற்கு உதாரணம் நட்பிற்கு பெருமை சேர்ப்பவர் நட்பிற்கு இலக்கியமாக ஊட்டியவர் நட்பை போற்றுபவர் நட்பை சிந்திக்க செய்தவர் நட்பின் ஆறு போல்பாசம். மேற்கூறிய அனைத்து எழுத்துக்களும் துரியோதனன் கர்ணன் ஆகியோரேசாரும். துரியோதனன்
சுயமரியாதைச் சுடராக! ஆற்றல் கொண்ட மறவனாக! மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஒழித்த சிங்கமாக! அடிமைப்பட்டிருந்த மக்களை தனது திறமையால் தட்டி எழுப்பிய புரட்சிவாதியாக! மேடையில் பேச்சுக்கே பிறந்த சிங்கமாக பாயும்புலியாக கொண்ட பேச்சாளராக! எதிர்க்கட்சியினர்
சித்திர அழகன்! சிந்தனை சிற்பி! சரித்திர கேள்விக்காரன்! வாழ்க்கையை அனுபவத்தோடு வாழ்ந்தவர்! தன் வாழ்வை எவ்வித வாட்டம் இன்றி வாழ்ந்தவர்! படைப்புகளால் பல கீர்த்திகள் பெற்று வாழ்ந்தவர்! எத்தனை இன்னல்கள் வந்தாலும் மன திண்மை
கலைஞர் என்றால் மொழி கலைஞர் என்றால் தமிழ் கலைஞர் என்றால் சொற்கள் கலைஞர் என்றால் கலை கலைஞர் என்றால் மகிழ்ச்சி கலைஞர் என்றால் நெகிழ்ச்சி கலைஞர் என்றால்அற்புதம் கலைஞர் என்றால் நினைவு அலைகள் கலைஞர்
ம. அறிவுச்சுடர் வயதில் முதியவர் அனைத்திலும் வல்லவர் கட்டட வேலை செய்பவர் கூலித் தொழிலாளி. அவருக்கு கீழே வேலை செய்பவர்களுகெல்லாம் அவர் ஒரு குருவாகவே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் முதியவரும் அவருடன் இருக்கும்
ஜோசப் என்ற ஓர் சிறந்த எழுத்தாளர். புத்தகம் எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பதில் கெட்டிக்காரர். ஒவ்வொரு வரிகளையும் செதுக்கி செதுக்கி ஓர் சிற்பமாக வடிவம் அமைப்பவர். அவருடைய எழுத்து நெருப்பில் சுடர் விட்டு
ம. அறிவுசுடர் டெமோஸ்தெனிஸ்!! சிறந்த பேச்சாளர் சொற்களை அருவி போல் சொட்டுபவர் சிறு வயதிலேயே அனுபவத்தை கற்று தேர்ந்தவர். அவருடைய பெயரை தன் மகனுக்கு வைத்து மகிழ்ந்தார் தந்தை ஜான் . தன் மகன் பொது வாழ்வில்வாழ வேண்டும்
ம.அறிவுச்சுடர். வாய்ப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையை தகுந்த நேரத்தில் கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். அனைவருக்கும் முதல் வாய்ப்பு என்பது பொதுவாக அமையக்கூடும். அந்த வாய்ப்பு எது என்னவென்றால் இப்போது தாய்க்கு
இந்தி எதிர்ப்பு போர் சிந்திய இரத்தம் உலரவில்லை எங்கள் செந்தமிழ் வாழ்வு மலரவில்லை! இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்! கூர் ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்! தொளைபட்ட புண்கள் மறையவில்லை – எங்கள் சுதந்திர எண்ணம் நிறையவில்லை!
பெண்ணுரிமை காத்த தந்தை பெரியார் – ம.அறிவுச்சுடர் பெண்களுக்காக பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அனைத்து உயிரினங்களுக்கும் ஐந்தறிவு என்று ஒன்று உள்ளது. ஆறாவது அறிவு என்பது உண்டு. அதுவே