தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

October 27, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

October 27, 2025

தமிழ் செய்தி இணையதளம்

Article & News

Category: சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்
முரசு கொட்டிய முசோலினி

29.04.1945 இத்தாலி மஞ்சள் நிற வாகனம். 18 சடலங்கள் பெரும் வண்டியிலிருந்து வீசப்பட்டன. கோர தாக்குதல்; சிதைந்த முகம்; அந்த உடல் இறைச்சி கட்டி தொங்குவதை போல் காட்சி; இறந்து போன அந்த உடலை

சிறப்பு கட்டுரைகள்
தென்னகத்தின் தந்தை வாழ்க!!!

ஏழ்மை குடும்பம் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை; 1879 செப்டம்பர் 17 வெங்கட்டர் – சின்னத் தாயி அவர்களுக்கு ஒரு மகனாக பிறந்தவர் அவர் தாம் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; பகுத்தறிவின் பகலவனாக மக்களுக்கு

சிறப்பு கட்டுரைகள்
வாதாடி போராடி வென்றவர்கள்!!!

அரசன் நாட்டை ஆள்பவன்; மக்கள் மனதை வென்றவன்; புத்தி கூர்மை கொண்டவன்; நாட்டின் துயரங்களை நீக்குபவன்; எப்பேற்பட்ட அரசனாக இருந்தாலும் தனது பேச்சாற்றலால்,கவி ஆற்றலால்,சொல் ஆற்றலால்,எழுத்து ஆற்றலால், மொழி ஆற்றலால்,கல்வி அறிவின் மூலம் வென்று

சிறப்பு கட்டுரைகள்
பேரரசர் அலெக்சாண்டர்

அகிலம் முழுவதும் ஆள நினைத்தவர்;33வயதிலேயே உலகின் முக்கால் பகுதி ஆண்டவர்; ஆசியாவை தன்கட்டமைப்பில் வைப்பது தான் ஒரே குறிக்கோள்; சாதாரண வெற்றியை பெரிதாக கருதமாட்டார்; அவருடைய இலக்கு பெரிது; பொறுமையுடன் போகின்ற பாதையை கையாண்டு

சிறப்பு கட்டுரைகள்
தமிழ் காதலன் ராபர்ட் கால்டுவெல்

சுழல் காற்று வீச தொடங்கின; கடல்களின் சீற்றம் குறையவில்லை; அலைகள் ஓயவில்லை;  அன்னை மேரி என்ற லண்டன் கப்பல், பிரான்சு கப்பல் இரண்டும் மோதிக்கொண்டன ஆறு பேர் உயிர் தப்பினர். அதில் ஒருவர் தான்

சிறப்பு கட்டுரைகள்
இளம் போராளி பகத் சிங்

  மணி 7:25 புரட்சியின் ஓசை லட்சிய குரலின் ஓசை மக்கள் செல்வாக்கு கொண்டவரின் ஓசை இளம் வயதில் நாட்டுக்காக உயிர் நீத்தவரின் ஓசை ஓர் போராளியின் ஓசை விடுதலையின் கர்ஜனை கொண்ட ஓசை

சிறப்பு கட்டுரைகள்
போர் சக்கரவர்த்தி நெப்போலியன்

இப்புவியில் வரலாற்றை எழுதியவர்கள் பல பேர் இருக்கலாம். ஆனால் வரலாற்றை படைத்தவர்கள் சில பேர் மட்டுமே. வெற்றி கனி பறிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல; உழைப்பு, கடின முயற்சி தேவை ஆகும். ஒரு

சிறப்பு கட்டுரைகள்
ஓயாத சிங்கத்தின் குரல்!!!

கலைஞர் தமிழ் மண்ணை சுவாசித்தவர். தமிழ் மக்கள் மீது பாசத்தை கொட்டியவர். தமிழ் மக்களிடம் தமிழ் உணர்வை ஊட்டியவர். தமிழ் மக்களிடம் தமிழ் இலக்கியத்தை கொடுத்தவர். தமிழை செம்மொழி ஆக்கியவர்.பிற மொழி கலவாது  இந்தி

சிறப்பு கட்டுரைகள்
நட்புக்கரசன்

நட்பிற்கு இலக்கணம் நட்பிற்கு உதாரணம் நட்பிற்கு பெருமை சேர்ப்பவர் நட்பிற்கு இலக்கியமாக ஊட்டியவர் நட்பை போற்றுபவர் நட்பை சிந்திக்க செய்தவர் நட்பின் ஆறு போல்பாசம். மேற்கூறிய அனைத்து எழுத்துக்களும் துரியோதனன் கர்ணன் ஆகியோரேசாரும். துரியோதனன்

பட்டுக்கோட்டை அழகிரிசாமி
சிறப்பு கட்டுரைகள்
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி வாழ்க

சுயமரியாதைச் சுடராக! ஆற்றல் கொண்ட மறவனாக! மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் ஒழித்த சிங்கமாக! அடிமைப்பட்டிருந்த மக்களை தனது திறமையால் தட்டி எழுப்பிய புரட்சிவாதியாக! மேடையில் பேச்சுக்கே பிறந்த சிங்கமாக பாயும்புலியாக கொண்ட பேச்சாளராக! எதிர்க்கட்சியினர்

Scroll to Top