பட்டுக்கோட்டை தந்த பாட்டுக்கோட்டையார் வாழ்க ! ம.அறிவுச்சுடர் ஓலைக் குடிசையில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து ஏழ்மையின் சுகத்தை அனுபவித்து ஒரு பிள்ளையினை பெற்றோர் திறமையால் முதல் வரிசையில் அமர வைத்து, தனது ஆற்றலால் மொழிக்கு
மெட்டா நிறுவத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ் அப், த்ரெட் உள்ளிட்ட செயலிகள் இயங்குகிறது. இந்த செயலிகளில் அவ்வப்ப்போது மெட்டா நிறுவனம் சில மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில் தற்போது 16 வயதுக்குட்பட்டவர்கள்
ம.அறிவுச்சுடர். வாய்ப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையை தகுந்த நேரத்தில் கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும். அனைவருக்கும் முதல் வாய்ப்பு என்பது பொதுவாக அமையக்கூடும். அந்த வாய்ப்பு எது என்னவென்றால் இப்போது தாய்க்கு
இந்தி எதிர்ப்பு போர் சிந்திய இரத்தம் உலரவில்லை எங்கள் செந்தமிழ் வாழ்வு மலரவில்லை! இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்! கூர் ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்! தொளைபட்ட புண்கள் மறையவில்லை – எங்கள் சுதந்திர எண்ணம் நிறையவில்லை!
பெண்ணுரிமை காத்த தந்தை பெரியார் – ம.அறிவுச்சுடர் பெண்களுக்காக பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். அனைத்து உயிரினங்களுக்கும் ஐந்தறிவு என்று ஒன்று உள்ளது. ஆறாவது அறிவு என்பது உண்டு. அதுவே
கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதில் முக்கியமானது, அதிமுகவின் எதிர்காலம் தொடர்பான விவகாரம். நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்தலாம் என இந்திய
தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி “புத்தொழில் களம்” என்ற புதிய திட்டத்தை தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்காக அறிவித்துள்ளார். “புத்தொழில் களம்” மூலம், இளைஞர்களின் புதிய மற்றும் நவீனமான யோசனைகளை சமர்ப்பித்து, சமூக மாற்றத்திற்கு
தமிழ் காத்த தலைவர்கள் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று பாவேந்தர் முழங்கியதற்கேற்ப, நம் மொழியைக் காக்கவும் தமிழ் இனத்தை மீட்கவும், கடந்த காலங்களில் அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகிகளின்
தமிழன் யாருக்கும் தாளாமல் தாழ்த்தாமல் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே குறிக்கோள் என்று பேரறிஞர் அண்ணா வாழ்த்துகிறார். தமிழர்களுக்கு என இனம், பண்பாடு,கலாச்சாரம்,மொழி என உண்டு. இத்தக சிறப்பு வாய்ந்த தமிழர்களுக்கு
மஹாகவி பாரதியார் தனது கவிதைகளில், “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்று தீவிரமாகப் பாடினார். பெண் என்பவள் நம் நாட்டின் கண்கள்; தமிழ்நாடு, தமிழ்த்தாய் என்று நாம் போற்றுகிறோம். பெண்ணை