பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது பெங்களூரு அணி. கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது. நேற்றைய பைனலில் தோற்ற பஞ்சாப் அணி, இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.
அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று இரவு நடைபெறும் 18-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளில் கோப்பையை கைப்பற்றுவது யார் என்ற
இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிகமான ரசிகர்களை கொண்ட அணிகளுள் ஒன்று பெங்களூர். இந்த அணி முதல் சீசனில் இருந்து கிரிஸ் கெய்ல், விராட் கோலி, ஏ.பி. டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் இருந்தும்
ஸ்டாவஞ்சர்: கிளாசிகல் செஸ் வரலாற்றில் முதல் முறையாக உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் நேற்று வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். நார்வேயின் ஸ்டாவஞ்சர்
ஐபிஎல் போட்டிகள் ப்ளே ஆஃபை நெருங்கிய நிலையில், இன்றைய 69வது லீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இப்போடியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் மும்பை
ஐபிஎல் லீக் சுற்றின் 68வது போட்டி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கும், அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணிக்கும் இடையே நேற்று(மே.25) நடைபெற்றது . அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில்
18 ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தோனி தலைமையிலான சென்னை அணி ஏற்கெனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து இன்று(மே.25) கடைசி போட்டியில் பங்கேற்றது. அதன்படி
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 67வது போட்டி இன்று(மே.25) நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொண்டது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்த
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 64வது போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொண்டது.
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் 64வது போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொண்டு வருகிறது.