தி செம்மொழி

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

April 28, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

April 28, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

Article & News

Category: இந்தியா

அரசியல்
ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை – திருச்சி சிவா எம்பி

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத்

இந்தியா
தமிழ் வழியில் மருத்துவக்கல்வி விரைவில் அறிமுகம் 🩺

  சென்னை கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், “தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி தமிழ் வழியில்

இந்தியா
குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா?

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத்

அரசியல்
வக்ஃபு வாரியம் : “புதிய சட்டப்படி நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது!

  வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா

இந்தியா
மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு அதிரடி உத்தரவு!

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி

அரசியல்
காங்கிரஸால் மட்டுமே ஆர்எஸ்எஸ் – பாஜகவை தோற்கடிக்க முடியும்!

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக குஜராத்துக்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் கட்சியை வழுப்படுத்துவது தொடர்பாக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “குஜராத் நமக்கு முக்கியமான மாநிலம்.

இந்தியா
16 வயதுக்குட்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு கட்டுப்பாடு

மெட்டா நிறுவத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ் அப், த்ரெட் உள்ளிட்ட செயலிகள் இயங்குகிறது. இந்த செயலிகளில் அவ்வப்ப்போது மெட்டா நிறுவனம் சில மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில் தற்போது 16 வயதுக்குட்பட்டவர்கள்

இந்தியா
ஆளுநர் கிடப்பில் போட்ட உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய 10 மசோதாக்கள் என்னென்ன?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே,  தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில்

இந்தியா
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டம்

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய விண்வெளித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளார். அதில், “ஆந்திர மாநிலம்

இந்தியா
நடிகர் மனோஜ் குமார் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது – பிரதமர் மோடி இரங்கல்!

பாலிவுட் திரைத்துறையில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் மனோஜ் குமார் (87) . இவர் இயக்குநர், தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர். தேசபற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்ததால் ‘பாரத் குமார்’ என்றும்