உச்சநீதிமன்றம் ஆணையிட்டு வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாகக் கூறி திமுகவை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் நடந்த இந்த
மதுரையில் நேற்று நடந்த முருக பக்தர்கள் ஆன்மிக மாநாட்டில், இந்துக்களுக்கு எதிரானவர்களுக்கு ஓட்டு போடக்கூடாது என வெளிப்படையாக விதிகளை மீறி அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று முருக
கலைஞரின் 102வது பிறந்த தினத்தை ஒட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். “தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்தம் நலனுக்கும் தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்துச்
சென்னை: திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞரின் 102வது பிறந்தநாளை செம்மொழி நாளாக சாதனைகளை விளக்கும் வகையில் திமுக கொண்டாடுகிறது. கலைஞர் ஆட்சியில் அறிமுகப்படுத்திய பல முக்கிய திட்டங்களில் இருந்து
அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு, அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு வனத்துறை சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்று
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் கைதான ஞானசேகருக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் நேற்று (ஜுன் 2) தீர்ப்பளித்தது. இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத்
திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அமைச்சர் சேகர்பாபு சபரிமலைக்கு போகக் கூடியவர், நல்ல பக்தர். அவர் இருக்கக்கூடிய இடம் சரியில்லை, ஞானசேகரன் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்
தவறு செய்தது அன்புமணி அல்ல; 35 வயதில் அவரை ஒன்றிய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்துவிட்டேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆடத் தொடங்கியது அன்புமணிதான். ஒளிவு மறைவின்றி
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3 கட்டங்களாக ஊக்கத்தொகையினை தவெக தலைவரும், நடிகருமான விஜய் வழங்குகிறார். முதற்கட்டமாக மே 30ஆம் தேதி
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பாஜக நிர்வாகிகளுடன்