தி செம்மொழி

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

April 28, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

April 28, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

Article & News

Category: அரசியல்

அரசியல்
ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய ஜகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை – திருச்சி சிவா எம்பி

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத்

அரசியல்
வக்ஃபு வாரியம் : “புதிய சட்டப்படி நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் செய்யக்கூடாது!

  வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா

அரசியல்
ஆளுநர் ஆர்.என். ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பிற மாநில

அரசியல்
இந்து – இஸ்லாமியர் இடையே கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு…

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் என்பவர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இருதரப்புக்கிடையே கடந்த சில

அரசியல்
காங்கிரஸால் மட்டுமே ஆர்எஸ்எஸ் – பாஜகவை தோற்கடிக்க முடியும்!

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக குஜராத்துக்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் கட்சியை வழுப்படுத்துவது தொடர்பாக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “குஜராத் நமக்கு முக்கியமான மாநிலம்.

அரசியல்
NEET தேர்வு விலக்கில் திமுக நாடகம் நடத்துகிறது” – இபிஎஸ் விமர்சனம்!

திமுக அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “காங்கிரஸ் – திமுக கூட்டணி

அரசியல்
விரைவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது. அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை

அரசியல்
மீனவர் பிரச்னைக்குத் தீர்வு : “99 ஆண்டுகால குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும்” – விஜய் வலியுறுத்தல்!

இலங்கை செல்லும் பிரதமர் மோடி, மீனவர்களின் பிரச்னைகளை தீர்க்க இடைக்கால தீர்வாக 99 ஆண்டுகாலக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள

அரசியல்
“வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது திருப்புமுனை” – பிரதமர் மோடி பெருமிதம்!

வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று அதிகாலை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை

அரசியல்
மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃபு சட்டத்திருத்த மசோதா!

இஸ்லாமிய மதத்தில் இறை பணிகளுக்காக அளிக்கப்படும் அசையும், அசையா சொத்துகள் மற்றும் நன்கொடைகளை வக்ஃபு என்பார்கள். இந்த வக்ஃபு சொத்துக்கள் நிர்வாகம் செய்வதற்கு  1954 ஆம் ஆண்டு வக்ஃபு  வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது.