தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

January 31, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

January 31, 2026

தமிழ் செய்தி இணையதளம்

Article & News

Category: தமிழகம்

சிறப்பு கட்டுரைகள்
மொழிப்போரில் திராவிட இயக்கம்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் முழங்கியதற்கு ஏற்ப,நம் மொழியை காக்கவும், தமிழ் இனத்தை மீட்கவும், கடந்த காலங்களில் அரும்பாடுபாட்ட மொழிப்போர் தியாகிகளின்

தமிழகம்
கரூர் கூட்ட நெரிசலின்போது விஜய் தப்பித்து செல்லவில்லை!

கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்

தமிழகம்
மாணவர்கள் மத்தியில் போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது

அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டு

தமிழகம்
நெல்லையில் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி!

நெல்லை மாவட்டம் திடியூர் பகுதியில் செயல்படும் தனியார் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து சுகாதாரத்துறை

தமிழகம்
கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று அணைக்கு வினாடிக்கு 1290 கனஅடி நீர் வரத்தாக இருந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் 1290 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்த

தமிழகம்
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி டிச.5ம் தேதி போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு!

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என் பாசத்துக்குரிய பாட்டாளி சொந்தங்களே! உங்கள் அனைவருக்கும், என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியதில் இருந்து சமூக நீதிக்காகவும்

தமிழகம்
பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் மறைவு..!

பீலா வெங்கடேசன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், தமிழக எரிசக்தி துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வகித்தவர் ஆவார். கடந்த

தமிழகம்
ரயிலை கவிழ்க்க சதி – ஆறு பேர் கைது..!

கோயம்புத்தூரில்  இருகூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்து ரயிலை கவிழ்த்த சதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ், கோகுல் கிருஷ்ணன், சசிகுமார், கார்த்திக், புல்லுக்காட்டைச் சேர்ந்த

அரசியல்
அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

உச்சநீதிமன்றம் ஆணையிட்டு வன்னியர்களுக்கு  இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாகக் கூறி  திமுகவை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சி திடலில் நடந்த  இந்த

தமிழகம்
அதிமுக மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டுகள்

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நீட் தேர்வு அமலாக்கம், உதய்

Scroll to Top