மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி
மெட்டா நிறுவத்தின் கீழ் இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ் அப், த்ரெட் உள்ளிட்ட செயலிகள் இயங்குகிறது. இந்த செயலிகளில் அவ்வப்ப்போது மெட்டா நிறுவனம் சில மாற்றங்களை கொண்டு வரும். அந்த வகையில் தற்போது 16 வயதுக்குட்பட்டவர்கள்
இன்று முழுவதும் இன்ஸ்டாகிராம் செயலியில், நாடு முழுவதும் பயனர்கள் அதிக அளவில்instagra சென்சிடிவ் மற்றும் கிராபிக் உள்ளடக்கங்களை காண்கிறார்கள். தங்கள் செயலியை திறந்தவுடன், ஒருவர் ஒருவரை தாக்கும் வீடியோக்கள், நிர்வாண காட்சிகள், துப்பாக்கி
சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள், மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில்
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த
டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றதும்… விவேக் ராமசாமி DOGE பதவியில் இருந்து விலகல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்ற பிறகு, DOGE அமைப்பின் இணைத்தலைவர் விவேக் ராமசாமி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது உலக சுகாதார மையத்திலிருந்து (WHO) அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவை அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். நேற்று அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற டிரம்ப், தனது முதலாவது
அமெரிக்காவில் நேற்று தேவையை நிறுத்தி டிக் டாக் செயலி மீண்டம் செயல்பட தொடங்கியது. ‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலாமாக உள்ளது. இந்த செயலியை பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்தி