தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

March 24, 2026

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

March 24, 2026

தமிழ் செய்தி இணையதளம்

விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்புபாதுகாப்பு என்றால் என்ன? அவை யாருக்கு வழங்கப்படுகிறது?

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவு. Y பிரிவில் 11 பேர் பாதுகாப்பு வழங்குவர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்க ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் பிரதமர்கள், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

1960களில் நக்சல் பிரச்சனை தலை தூக்கியபோது அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடைமுறை இந்தியாவில் தொடங்கியது. 1985-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகுதான் சிறப்பு பாதுகாப்பு படை (SPG) உருவாக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top