ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியும், மும்பை அணியும் மோதியது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7 : 30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இதுவே கடைசி லீக்
மதுரை: ரூ.350 கோடி செலவில் வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில், சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி திறந்து வைத்தார். மதுரை சுற்றுச் சாலையில் சிந்தாமணி அருகே அமைந்துள்ளது வேலம்மாள்
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் – ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள்
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் சூப்பா் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயனத்தில் 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போடிகள் என மூன்று வடிவிலான போட்டிகளும் நடைபெறவுள்ளன.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் சூப்பா் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 4 சுற்றின் 2வது ஆட்டம்
பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது பெங்களூரு அணி. கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது. நேற்றைய பைனலில் தோற்ற பஞ்சாப் அணி, இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.